![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVmF9eDCPm40Ipx42vuenEaVdyJ83wgpQ2_mgKpPOSF75uOHNB_wX_Aj4rGytZd6ZEKygazW2sOWkmi5G96VA3EfvjQuCCj4zM2o8NaM8tFJ-_iH0xrg0JdbOtvPTrr0M89YWG17m1oa8EXdmJ_vkEGE2qn6zE3RYK4QL4RXNJjArlizO8cbE0PYya/s16000/POWER.jpg)
நாளை (17) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாளாந்தம் 02 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலமும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
0 Comments