![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-kXaHQ7PSacvMkCLRrNpTOeY51ZvGaisiu5Vn9nsAbgP_K20p9NWpZB2BtFImKIxxQao2a-hW9oph-AGfAeFqATbKT7hO7Sj2DspsEqXDuAI4itIsoWtsU3SVrVMUu5fVqm2e0HNWkk84lprKA10vsEciQFOyxKOqN0IAnqDQLSwWQWDUF6DZFXMe/s16000/power.png)
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதோடு, மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V மற்றும் W ஆகிய 20 வலயப் பகுதிகளில் பி.ப 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேர இடைவெளியில் ஒரு மணிநேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான நேர இடைவெளியில் ஒரு மணிநேரம் 20 நிமிடங்களும் என 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின் துண்டிக்கப்படும்.
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/204264/326779195_490673563223219_2925761955517573946_n.jpg)
0 Comments