![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3DToVPaVvYD4sr6-S0WF0tmXh26Et5Dy7ufvHCP0LTELWmAgColaBbnkx5WSq9k7rLD_BQE86ZebTfGItCMO6qCDenF4wsFCPFqthyPGbbdqmo-6bUMbPoHX9MA5qORGxx_sOZyfFIP9NBca_IyexPin2eLsMOPUHIecm7dA0u7AW3GEMqrvAj88w/s16000/education.png)
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவு நிறைவடைகிறது.
இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் online ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய விண்ணப்பிக்க வேண்டும்.
எக்காரணம் கொண்டும் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
0 Comments