Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

கொழும்பு - கொள்ளுப்பிட்டி கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்: விசாரணை தீவிரம்.


 கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்கரை வீதியின் முன்பாக உள்ள கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் இன்று (04.09.2023) பகல் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சடலம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments