Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பிரதமர் பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் சந்தித்தார்…!


பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (24) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு பாதுகாப்புத் தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments