Trending

6/recent/ticker-posts

அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிற்கு…!


ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளிலிருந்து உயிர்தப்பிய குழுவிற்கு 2024ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினை என அடையாளப்படுத்துகின்றனர்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன.

இதிலிருந்து உயிர்தப்பிய தரப்பினருக்கு அணுவாயுதங்களை இல்லாமல் செய்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு அங்கமாக அவர்களுக்கு இம்முறை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments