
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான்எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சற்றுமுன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.
சி.ஐ.டி.விடுத்த அழைப்பின் பேரில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இவ்வாறு ஆஜராகியதாக தெரிவிக்கப்படுகிறது.
Trending News
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டியிடப்போவதாக…
0 Comments