Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கடந்த 20 நாட்களில் 8 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 6 பேர் பலி…!



இந்த ஆண்டு இதுவரை 8 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 4 பேர் திட்டமிட்ட குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments