கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் *"கிழக்கின் கவிக்கோர்வை"* தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன் தினம் (10) காலை 9.00 மணி முதல் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கிழக்கு மாகாணம் முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 332 கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய கிழக்கின் கவிக்கோர்வை நூல் திறனொளி உறுப்பினர்களான கவிஞர் விஜிலி - மருதமுனை.
கலைஞினி றமீஸ் நிஷா - சம்மாந்துறை.
கலைஞினி சுலக்ஷனா - கல்முனை.
Dr ஜெலீலா முஸம்மில் - ஏறாவூர்.
ஆகியோரின் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டு நூலில் இடம்பிடித்துள்ளமை பெரிதும் பாராட்டுக்குரியதாகும் என அவ்வமைப்பின் தலைவர் ஏ சி.நவ்ஷாத் நால்வருக்கும் திறனொளி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இது போல கலைஞர்களை உஊக்குவிக்கும் செயல் திட்டங்களை மேற்கொள்ளும் கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களதிட்க்கும் தமது நன்றிகளை தெரிவித்தார்.
0 Comments