Trending

6/recent/ticker-posts

Live Radio

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு...!



தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஜூன் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (13) கோட்டை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments