tag:blogger.com,1999:blog-65904305536048205092024-03-28T18:51:47.686+05:30📻 Star RadioSuper Star Radio StationStar FM Lankahttp://www.blogger.com/profile/01440835617274176169noreply@blogger.comBlogger1658125tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-79846871611454164092024-03-28T18:51:00.002+05:302024-03-28T18:51:11.322+05:30பொலித்தீன் பை தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/polythene-bag.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/polythene-bag.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு பணம் அறவிடுவதை தடை செய்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா அதிபர் இன்று (28) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.<br /></span></b><br />குறித்த வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி சுற்றாடல் நீதி நிலையத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேராவினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.<br /><br /><br />பொருட்களை வாங்கும் போது நுகர்வோருக்கு கடைகளில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் என சுற்றாடல் நீதி மையம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.<br /><br />அந்த பைகளுக்கு கட்டணம் வசூலித்தால், அவற்றின் பயன்பாடு தடைபடும் என்றும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றும் மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-90291389207274328382024-03-28T18:50:00.003+05:302024-03-28T18:50:15.116+05:30தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Thailand.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Thailand.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">தாய்லாந்து ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும்அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.<br /></span></b><br />தாய்லாந்து பாராளுமன்ற கீழவை ஒருபால் திருமணத்தை அங்கீகரிக்கும் திருமண சமத்துவ சட்டமூலத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. எனினும் அது சட்டமாவதற்கு முன் செனட் மற்றும் அரச ஒப்புதலை பெற வேண்டி உள்ளது. 2024 முடிவில் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br />பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்டமசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் தைவான், நேபாளத்தை அடுத்து ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கும் ஆசிய நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து மாறும்.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-90156963419536868752024-03-28T18:42:00.000+05:302024-03-28T18:42:08.185+05:30கொரியாவிலிருந்து இலங்கைக்கு நிதி மானியம்...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/SriLanka-vs-Korea-DailyCeylon.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/SriLanka-vs-Korea-DailyCeylon.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">ஒருகொடவத்தை இலங்கை – கொரிய தேசிய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் நிறுவகத்தின் தற்போதைய வசதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக பதினைந்து இலட்சம் அமெரிக்க டொலர்களை நிதி மானியமாக வழங்க கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஒப்புக்கொண்டுள்ளது.<br /></span></b><br />கொரியா ஏற்றுமதி இறக்குமதி வங்கியினால் வழங்கப்பட்ட 2900 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் இலங்கை-கொரியா தேசிய தொழிற்பயிற்சி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.<br /><br />16 மாத காலத்திற்குள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ், வாகன தொழில்நுட்பம், உற்பத்தி தொழில்நுட்பம், வெல்டிங் தொழில்நுட்பம், மின் தொழில்நுட்பம், மின்னணு தொழில்நுட்பம், தானியங்கி மற்றும் ரோபோ தொழில்நுட்பம், திரவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளின் பொதுவான தேவைகளை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<br /><br />உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இரு தரப்புக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி மற்றும் வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அனுமதி மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-44309635053050491832024-03-28T01:53:00.000+05:302024-03-28T01:53:37.906+05:30முதன்முறையாக மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா...!!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Saudi-Arabia-Miss-Universe.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Saudi-Arabia-Miss-Universe.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">அழகிகளை தேர்வு செய்ய உலகளவில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.<br /></span></b><br />இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பெண்களுக்கு என்று தனி கட்டுபாடுகளை கொண்டுள்ளது. தங்களுக்கு என்று தனித்துவமான கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே அங்கு ஆட்சி முறையும் அமைந்துள்ளது.<br /><br />சமீப காலமாக இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் தலைமையிலான ஆட்சியில், பெண்களுக்கான உரிமைகளில் தளர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு சாரதி அனுமதிபத்திரம் உரிமை, ஆண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்துகொள்ள அனுமதி போன்றவை அமல்படுத்தப்பட்டது.<br /><br />இந்நிலையில், தற்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவுதி அரேபியா சார்பாக 27 வயதான மாடல் ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) கலந்துகொள்கிறார்.<br /><br />மேலும், சமீபத்தில் மிஸ் மற்றும் மிஸ்சஸ் கோபல் ஏசியன் அழகி போட்டி (Miss and Mrs Global Asian), மிஸ் ஏசியா இண்டர்நேஷனல் அழகி போட்டி (Miss Asia international) ஆகியவற்றில் சவுதி அரேபியா சார்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கின்றன.<div><b><br /></b></div><div><b>நன்றி...</b></div><div><b>Daily-Ceylon</b></div>STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-10801722342206742752024-03-28T01:50:00.009+05:302024-03-28T01:50:57.278+05:30ஒரு நிமிடத்திற்கு 13 முறைக்கு குறைவாக கண் சிமிட்டுறீங்களா?<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiQwYNgjRxkGMqPyfi2g9C1_JP1Szbkn00x1znO67dHSPDZan62F-e8B28zhQZX5kCgT2Ka9sTHpexAykvWHpsjVdv4ZpfwAIq_dWrAPaS1dXz_FJB7VAv5NPZfpuk4vcbSbjImWH09BkdYd6vcZUrYtxLo1kzmMcwz1EuVaallviC7YkrmrnR45UTo3Q/s800/eyes.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiQwYNgjRxkGMqPyfi2g9C1_JP1Szbkn00x1znO67dHSPDZan62F-e8B28zhQZX5kCgT2Ka9sTHpexAykvWHpsjVdv4ZpfwAIq_dWrAPaS1dXz_FJB7VAv5NPZfpuk4vcbSbjImWH09BkdYd6vcZUrYtxLo1kzmMcwz1EuVaallviC7YkrmrnR45UTo3Q/s16000/eyes.png" /></a></div><br /><div><b><span style="color: red;">கண்களை சிமிட்டுவது என்பது ஒரு இயற்கையான செயல் ஆகும். யாராலும் கண்களை சிமிட்டாமல் இருக்க முடியாது. கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்கள் ஈரப்பத்துடன் இருக்கிறது மற்றும் கார்னியாவின் மேற்பகுதி சுத்தமாகிறது மற்றும் வேகமாக கண்களை நெருங்கும் பொருட்களில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் கண்களை சிமிட்டும் முறை ஒருவரது ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?</span></b></div><br />சராசரியாக பெரியவர்கள் நிமிடத்திற்கு 14 அல்லது 17 முறை கண்களை சிமிட்டுவார்கள். ஆனால் ஒருவர் கண்களை இந்த அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிமிட்டினால், உடலில் ஏதோ சரியில்லை என்று அர்த்தம் மற்றும் இது உடலில் உள்ள தீவிர ஆரோக்கிய பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.<br />பர்கின்சன் நோய்<br /><br />அமெரிக்க பர்கின்சன் நோய் சங்கத்தின் கூற்றுப்படி, ஆய்வு ஒன்றில் பர்கின்சர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கண் சிமிட்டலை கவனித்ததில், அவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முறை குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் நாம் கண் சிமிட்டும் வேகமானது மூளையில் டோபமைனின் செயல்பாட்டை எதிரொலிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதில் டோபனைன் அளவு குறைவாக இருக்கும் போது, கண்களை சிமிட்டும் வேகம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.<br /><br />முக்கியமாக பார்கின்சன் நோயின் ஒரு தனித்துவமான அம்சம் டோபமைன்-உற்பத்தி செய்யும் நரம்பு செல்களை இழப்பதாகும். இந்த நோய் இருந்தால் மெதுவாக கண்களை சிமிட்டுவது மற்றும் கை நடுக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும்.<br /><br />மேலும் யாரோ ஒருவர் உங்களை கண்காணிப்பது போன்று உணர்கிறீர்களா? இந்த விசித்திரமான அறிகுறியும் பர்கின்சன் நோயின் அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக பர்கின்சன் நோயானது 60 வயதிற்கு மேல் தான் வரும். ஆனால் சிலருக்கு 50 வயதிற்கு முன்பே ஏற்படலாம்.<br /><br />எனவே நீங்கள் வழக்கத்தை விட மிகவும் மெதுவாக கண்களை சிமிட்டினால் மற்றும் உங்களின் இயக்கங்களில் மந்தநிலை மற்றும் எந்த ஒரு செயலிலும் கவனத்தை செலுத்த முடியாமல் போனால் பர்கின்சன் நோய் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பர்கின்சன் நோயால் அமெரிக்காவில் மட்டும் சுமார் அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />கிரேவ்ஸ் நோய்<br /><br />கண்களை குறைவாக சிமிட்டுவது கிரேவ்ஸ் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது தைராய்டு ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியினால் ஏற்படுகிறது. இந்த கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நபர் கைகள் அல்லது விரல்களில் லேசான நடுக்கம், எடை இழப்பு, வீங்கிய தைராய்டு சுரப்பி, கண்கள் மற்றும் தாடைகளில் வீக்கம், தாடைகள் அல்லது கால்களின் நிறம் சிவந்து காணப்படும்.<br /><br />இந்த கிரேவ்ஸ் நோயானது எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பெரும்பாலும் 20 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடையே பொதுவானது. இந்த கிரேவ்ஸ் நிலையானது ஒவ்வொரு 100 அமெரிக்கர்களில் ஒருவருக்கு ஏற்படுகிறது. பாதி வழக்குகளில், இந்நோய் கண்களை பாதிக்கிறது. அதுவும் கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் இமைகள் பெரும்பாலும் விரிவடைந்து காணப்படும். மேலும் கண் இமைகள் இறுக்கமாக மாறுவதால், கண்களை குறைவாக சிமிட்ட வழிவகுக்குகிறது.<br /><br />2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கிரேவ்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்களை விட சற்று குறைவாக கண்களை சிமிட்டுவது தெரிய வந்தது. அதுவும் ஒரு நிமிடத்திற்கு 13 முறை மட்டுமே கண்களை சிமிட்டியுள்ளனர். ஆனால் ஆரோக்கியமான பங்கேற்பாளர்களின் சராசரி ஒரு நிமிடத்திற்கு 20 கண் சிமிட்டல்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.<br />மிகுந்த உடல் சோர்வு மற்றும் கண் வறட்சி<br /><br />மறுபுறம், அடிக்கடி கண் சிமிட்டுவது சோர்வுக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தவிர கண் வறட்சியை ஈடுசெய்ய முயற்சிக்கும் போது அடிக்கடி கண்களை சிமிட்ட நேரிடும். ஒருவருக்கு கண் வறட்சியானது பல காரணங்களால் ஏற்படலாம். அதில் ஒன்று தான் Sjogren’s syndrome – ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இதில் நோயெதிர்ப்பு மண்டலமானது சுரப்பிகளை தாக்கி கண்ணீரையும், உமிழ்நீரையும் உருவாக்கும்.<br /><br />Sjogren’s syndrome நோயால் கண்கள் வறட்சியடையும் போது, அது அரிப்பு அல்லது எரிச்சலுக்கு வழிவகுத்து, அதிகமாக கண்களை சிமிட்டத் தூண்டும். சில சமயங்களில் அழற்சி கூட அதிகமாக கண்களை சிமிட்டத் தூண்டலாம். அதுமட்டுமின்றி, அடிக்கடி கண்களை சிமிட்டுவது டூரெட் நோய்க்குறியுடன் தொடர்புடைய ஒரு மோட்டார் நடுக்கமாகவும் (Motor tics) இருக்கலாம்.<br /><br />டூரெட் நடுக்கங்கள் ஒரு நாளைக்கு பல முறை, ஏன் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கூட நிகழலாம். பொதுவாக நடுக்கங்கள் குழந்தைப் பருவத்தில் உருவாகின்றன, ஆனால் காலப்போக்கில் குறைய முனைகின்றன. பலர் இளமைப் பருவத்தில் அவற்றிலிருந்து வெளியேறுகிறார்கள்.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-57897947969007239562024-03-28T01:49:00.000+05:302024-03-28T01:49:16.880+05:30அரிசிக்கான வரி குறைப்பு...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2023/12/Basmathi-rice-DailyCeylon.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2023/12/Basmathi-rice-DailyCeylon.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி இன்று (27) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி வரை ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.<br /></span></b><br />அத்துடன் பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான வரி 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கிலோ கிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-5519919408030681462024-03-27T00:25:00.004+05:302024-03-27T00:25:55.499+05:30இணையமூடாக அச்சுறுத்தல்களா..? அச்சமின்றி உடனடியாக முறையிடுங்கள் (முழு விபரம் இணைப்பு)...!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij1AxuksMlTtWpO9xdue7PlKV0VZMwmsocHfUq7hfsrCVSCTRCSD6Kya_1usUXYTOX0fd22_7nshBNGX5wnMVoQwhquMZCCn04O4bVCGmJxyDkGAklDB5aywrqBUxzRwMGp-9kBn7pMxP4ee1RXpAazNwdsYW93YInHLyZDOglI4O7xigU0QBl8ZttAs4/s800/email-me.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij1AxuksMlTtWpO9xdue7PlKV0VZMwmsocHfUq7hfsrCVSCTRCSD6Kya_1usUXYTOX0fd22_7nshBNGX5wnMVoQwhquMZCCn04O4bVCGmJxyDkGAklDB5aywrqBUxzRwMGp-9kBn7pMxP4ee1RXpAazNwdsYW93YInHLyZDOglI4O7xigU0QBl8ZttAs4/s16000/email-me.png" /></a></div><br /><div><b><span style="color: red;">இணையம் ஊடாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.</span></b></div><br />இணையம் ஊடாக தனிநபர்களிடமிருந்து பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பவர்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.<br /><br />உதவி தேவைப்படுவோர் <a href="mailto:dir.ccid@police.gov.lk"><span style="font-size: medium;"><b>dir.ccid@police.gov.lk</b></span></a> என்ற மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்யலாம் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.<br /><br />24 மணி நேரமும் செயல்படும் 109 என்ற சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அவசர அழைப்பு மூலமாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று அவர் மேலும் கூறினார். <br /><br />ஹிக்கடுவையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் பேஸ்புக் ஊடாக யுவதியொருவரை துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த உதவி இலக்கங்களை வெளிப்படுத்தினார்.<br /><br />குறித்த இளைஞன், தன்னைத் திருமணம் செய்யுமாறு யுவதியை பலமுறை வற்புறுத்தியுள்ளார். பின்னர் அப்பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகக் கூறி அவருக்கு ஒரு இணைப்பை அனுப்பியுள்ளார், இணைப்பை அப்பெண் தனது காதலனுக்கு அனுப்பி அதை சோதிக்குமாறு கோரியுள்ளார்.<br /><br />அதன் மூலம் சந்தேக நபர் குறித்த தம்பதியினருக்கு இடையிலான ஒன்லைன் உரையாடல்கள் மற்றும் படங்களை ஊடுருவி பெற்றுள்ளார்.<br /><br />அவற்றை அந்தப் பெண்ணின் போலியான படங்களை உருவாக்க பயன்படுத்தி அவளை பாலியல் தேவைகளுக்காக அச்சுறுத்தியுள்ளார். <br /><br />குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அப்பெண் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் பிலியந்தலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-89012904667642257172024-03-27T00:17:00.004+05:302024-03-27T00:17:43.544+05:30பாகிஸ்தான் சுரங்க விபத்து: 12 பேர் உயிரிழப்பு...!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl-ZlBo1OxLDhrMnvsBTQ4UPm6dlgJesiBPLdySx1WlIqqPQPqEsAS1kRVidKJZEw1YO28feKzoP5umJqIGIFQqEKaWaaJ71YsKiX2YG-ueNu_kQdIDcn1LEs2maE3tZ0tpRKXPkMA3VXNnH8Du4Pi4kd8I4T_Km4SX1iMxRhgcQXkOmFxeLm2D2XFAL0/s800/World.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhl-ZlBo1OxLDhrMnvsBTQ4UPm6dlgJesiBPLdySx1WlIqqPQPqEsAS1kRVidKJZEw1YO28feKzoP5umJqIGIFQqEKaWaaJ71YsKiX2YG-ueNu_kQdIDcn1LEs2maE3tZ0tpRKXPkMA3VXNnH8Du4Pi4kd8I4T_Km4SX1iMxRhgcQXkOmFxeLm2D2XFAL0/s16000/World.png" /></a></div><br /><div><b><span style="color: red;">பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.</span></b></div><br />பலுசிஸ்தான் பிராந்தியத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது உடல்கள் மீட்கப்பட்டதாக பலுசிஸ்தான் சுரங்கப் பணியகப் பணிப்பாளர் நாயகம் அப்துல்லா ஷாவானி தெரிவித்துள்ளார். எரிவாயு வெடிப்பு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.<div><br /></div>பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் இச்சம்பவத்தையிட்டு விடுத்துள்ள அறிக்கையில், விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலைகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-28953910741431698302024-03-27T00:15:00.000+05:302024-03-27T00:15:07.244+05:30மொஸ்கோ பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் மோடி கண்டனம்...!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijmFBRhicTIg5ynsSXWiY_WGph0Fw3Uh8gopp9om1M32cUQw2vvKsb7sET_fLg3HenHWRsBhyWVz1s09dyqMKuyAr7bgZaeh9MLP6q5yLd8LYwdvesrUzCJcEOmODnWt4FOfAHgbOW-RS9EK4j82xLCZd-CxivLfeAqDPDcIOCviihm3XRe3mjzmmOt1I/s800/india.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijmFBRhicTIg5ynsSXWiY_WGph0Fw3Uh8gopp9om1M32cUQw2vvKsb7sET_fLg3HenHWRsBhyWVz1s09dyqMKuyAr7bgZaeh9MLP6q5yLd8LYwdvesrUzCJcEOmODnWt4FOfAHgbOW-RS9EK4j82xLCZd-CxivLfeAqDPDcIOCviihm3XRe3mjzmmOt1I/s16000/india.png" /></a></div><div><br /></div><b><span style="color: red;">ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நிரம்பியிருந்த இசையரங்கில் அரங்குக்குள் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இது ஒரு ‘கொடூரமான செயல்’ என்றும், ரஷ்ய அரசுக்கும் அதன் மக்களுக்கும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.<br /></span></b><br />வெள்ளிக்கிழமை மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இசையரங்கில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்றுள்ளது.இதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதோடு 145 பேர் காயமடைந்தனர்.<br /><br />“மொஸ்கோவில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரார்த்தனை செய்கிறோம். துக்ககரமான இந்த நேரத்தில் ரஷ்ய அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந்தியா அரசாங்கம் கைகோர்க்கிறது. ”என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.<br /><br />மொஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி இசைஅரங்கிற்குள் ஆயுதம் ஏந்திய குழு நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தது.<br /><br />ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் ஐஎஸ்ஐஎஸ் முன்வைக்கவில்லை.<br /><br />தாக்குதல் நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், குரோகஸ் சிட்டி இசையரங்கு தீப்பிடித்து எரிவதைக் காட்டியது.<br /><br />அரசு ஊடகமான நோவோஸ்டி செய்தியின் பிரகாரம் ஆயுதம் ஏந்திய நபர்கள் “தானியங்கி ஆயுதங்கள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர்” . “கைக்குண்களை வீசித் தாக்கியதில் தீபற்றியது”. பின்னர் அவர்கள் “வெள்ளை நிற ரெனால்ட் காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது” என்றும் அந்த செய்திச் சேவை தெரிவித்துள்ளது.<br /><br />தாக்குதல் தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுக்கு தனிப்பட்ட முறையில் முன்கூட்டி அறிவித்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.<br /><br />ஐஎஸ்ஐஎஸ்- என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டு செயற்படுவதோடு மொஸ்கோ மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மார்ச் மாதம் அமெரிக்கா உளவுத்துறை தகவல் திரட்டியிருந்தது. ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் ரஷ்யாவில் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.<br /><br />அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒப்பீட்டளவில் அமைதியான காலப்பகுதிக்குப் பிறகு, ஐஎஸ் ஐஎஸ் வெளிப்புற தாக்குதல்களை அதிகரிக்க முயற்சிக்கிறது. ஐரோப்பாவில் அந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை முறியடிக்கப்பட்டன.<br /><br />வெள்ளிக்கிழமை மாஸ்கோவில் நடந்த தாக்குதல், அதைத் தொடர்ந்து ஜனவரியில் ஈரானில் நடந்த தாக்குதல் என்பன வேறு நாடுகளில் தாக்கும் திறனை மறுமதிப்பீடு செய்யத் தூண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.<br /><br />“ஐஎஸ்ஐஎஸ்-கே கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது,” என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் அடிக்கடி கூறி வந்ததாக நியூயார்க்கை தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான சௌஃபான் குழுமத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஆய்வாளர் கொலின் பி கிளார்க் கூறியுள்ளார்.<br /><br />தாக்குதலுக்கான சாத்தியம் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் மார்ச் 7 ஆம் திகதி பகிரங்கமாக எச்சரித்ததோடு, வரவிருக்கும் தாக்குதலை சுட்டிக்காட்டும் உளவுத்துறை தகவல் ரஷ்ய அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.<br /><br />முன்னதாக, ஜனவரி மாதம் நடைபெற்ற ஈரானின் முன்னாள் ஜெனரல் காசிம் சுலைமானியின் நினைவுதின நிகழ்ச்சியில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 103 பேர் கொல்லப்பட்டதோடு 211 பேர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்கா முன்கூட்டி ஈரானை எச்சரித்திருந்தது. இந்த தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே பொறுப்பேற்றது.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-76903949183043258172024-03-27T00:09:00.002+05:302024-03-27T00:11:42.569+05:30தகுதியானவர்கள் பாராளுமன்றம் வரவேண்டும் – அதனால் முதலில் பாராளுமன்றத் தேர்தல் வேண்டும்...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/rishad-bathiudeen-.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/rishad-bathiudeen-.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">தகுதியானவர்கள் பாராளுமன்றம் வரவேண்டும் எனவும் அதனால் முதலில் பாராளுமன்றத் தேர்தல் வேண்டும் எனவும் இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.<br /></span></b><br />அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வைத்தே இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.<br /><br />முதலில் ஜனாதிபதி தேர்தலை வைத்தால் 03 வேட்பாளர்கள் இருந்தால் அவர்களில் யாரும் 50 வீதத்துக்கு மேல் எடுக்கவில்லை என்றால் இரண்டாவது வாக்கெண்ணும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அது பாதிப்பான ஒரு விடயம். அதில் 48 வீதம் எடுத்தவர் கூட தோல்வியடைய முடியும். எனவே 48 வீத மக்களின் விருப்பம் இல்லாமல் ஆகும்.<br /><br />எனவே முதலில் பாராளுமன்ற தேர்தலை வைத்தால் மக்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்கள். அதில் கூடிய ஆசனங்களை பெறக்கூடிய கட்சி ஜனாதிபதியொருவரை நிலை நிறுத்த இலகுவாக இருக்கும்.<br /><br />அப்படி செய்தால்தான் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை இல்லாத நிலை. அல்லது தகுதியற்றவர்கள் நாடாளுமன்றம் வருவது போன்ற விடயங்கள் நிறுத்தப்படும்.<br /><br />மக்கள் விரும்புகின்றவர்கள் பாராளுமன்றத்துக்கு வரும் பொழுது ஜனாதிபதியும் ஒரு தலைப்பட்சமாக இருக்காமல் பாராளுமன்றத்தோடு பின்னிப்பிணைந்து செயலாற்றும் சந்தர்ப்பம் உருவாகும்.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-71274691263076714532024-03-26T23:54:00.003+05:302024-03-27T00:12:04.006+05:30இராஜதந்திரிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ இப்தார்..!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6m4WWXGxaTv_CDC1bL9NJaV92_qxybGqhdgCDXzYRDvLotWbB3avsN14WR25T1ecx_I8P9lWiwGHerCCYty4ragQrintNEyRzyPpGNDk-cqex0TIfbg3HpqvN2kzaS7wrO4MbuUlC2p3i6CYBaxadt7N12yhQaR6u0TBXHS_V5NfMjG1djruHWDdooEo/s800/local-news.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6m4WWXGxaTv_CDC1bL9NJaV92_qxybGqhdgCDXzYRDvLotWbB3avsN14WR25T1ecx_I8P9lWiwGHerCCYty4ragQrintNEyRzyPpGNDk-cqex0TIfbg3HpqvN2kzaS7wrO4MbuUlC2p3i6CYBaxadt7N12yhQaR6u0TBXHS_V5NfMjG1djruHWDdooEo/s16000/local-news.jpg" /></a></div><br /><div><b><span style="color: red;">முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள இஸ்லாமிய இராஜதந்திரிகளுக்கு நேற்றைய தினம் (25) கொழும்பில் இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.</span></b></div><div><br /></div><div>கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</div>STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-86491890618907740042024-03-26T23:52:00.004+05:302024-03-26T23:53:21.469+05:30சர்வதேச மிளகு உச்சி மாநாடு இலங்கையில்...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Pepper-DailyCeylon.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Pepper-DailyCeylon.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">சர்வதேச மிளகு சமூகம் வருடாந்தம் நடத்தும் சர்வதேச மாநாட்டை 2024ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.<br /></span></b><br />1972 ஆம் ஆண்டில், உலகின் முக்கிய மிளகு உற்பத்தி செய்யும் நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் சர்வதேச மிளகு சமூகத்தை நிறுவியது.<br /><br />இந்த அமைப்பின் முக்கிய மற்றும் நிரந்தர உறுப்பு நாடுகள் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் வியட்நாம்.<br /><br />உறுப்பு நாடுகளுக்கு இடையே மிளகு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஆராய்ச்சி முடிவுகளை பரிமாற்றம், பாரம்பரிய மற்றும் புதிய சந்தைகளுக்கான திட்டங்களை தயாரித்தல் மற்றும் ஊக்குவித்தல், சர்வதேச வர்த்தகத்தில் சுங்க வரி மற்றும் வரி அல்லாத தடைகளை தளர்த்துவதற்கான ஒத்துழைப்பை ஏற்படுத்துதல். மிளகு சமூகத்தின் 52 ஆவது சர்வதேச மாநாட்டை இந்த ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சரினால் முன்மொழியப்பட்டிருந்தது.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-17391257642903870522024-03-26T23:50:00.004+05:302024-03-26T23:50:54.339+05:302024 மகளிர் ஆசிய கிண்ணம் தம்புள்ளையில்...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Dambulla-.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Dambulla-.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.<br /></span></b><br />அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை தம்புள்ளையில் குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-79649762822987230222024-03-26T23:49:00.004+05:302024-03-26T23:49:30.001+05:30காபி Vs. டீ : இதில் மிகவும் ஆரோக்கியமானது எது தெரியுமா?<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Tea-DailyCeylon-2.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/Tea-DailyCeylon-2.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">தேநீர் மற்றும் காபி இரண்டுமே உலகம் முழுவதும் பிரபலமான மற்றும் மிகவும் பரவலாக நுகரப்படும் பானங்கள் ஆகும். அவை இரண்டும் தனக்கே உரிய ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் டீ, காபி என்று வரும்போது மக்கள் சுவையைப் பொறுத்து தங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கிறார்கள்.</span></b><div class="td-post-content tagdiv-type" style="box-sizing: border-box; line-height: 1.74; margin-top: 21px; padding-bottom: 16px;"><p style="box-sizing: border-box; font-family: Verdana, BlinkMacSystemFont, -apple-system, "Segoe UI", Roboto, Oxygen, Ubuntu, Cantarell, "Open Sans", "Helvetica Neue", sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">ஆரோக்கியம் என்று வரும் போது இரண்டுமே பெரிய அளவிலான வித்தியாசங்களைக் கொண்டுள்ளது. எனவே சுவையின் அடிப்படையில் இல்லாமல் ஆரோக்கியத்தின் அடிப்படையில் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது. நல்லது. இந்த பதிவில் டீ மற்றும் காபியின் ஆரோக்கிய நன்மைகள் என்ன மற்றும் அதில் சிறந்தது என்னவென்பதை தெரிந்து கொள்ளலாம்.</p><h4 style="box-sizing: border-box; color: var(--td_text_color, #111111); font-family: Roboto, sans-serif; font-size: 19px; font-weight: 400; line-height: 29px; margin: 24px 0px 14px;"><strong style="box-sizing: border-box;">காஃபின்</strong></h4><p style="box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, BlinkMacSystemFont, -apple-system, "Segoe UI", Roboto, Oxygen, Ubuntu, Cantarell, "Open Sans", "Helvetica Neue", sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">காஃபின் மனித ஆரோக்கியத்தில் நேர்மறையான மற்றும் பாதகமான விளைவுகள் இரண்டையுமே ஏற்படுத்துகிறது. இது தேநீர் மற்றும் காபி உட்பட பல பிரபலமான பானங்களில் காணப்படுகிறது. ஆனால் காஃபின் உள்ளடக்கம் தயாரிப்பு முறை, காய்ச்சும் நேரம் மற்றும் பரிமாறும் அளவு ஆகியவற்றைப் பொறுத்தது.</p><p style="box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, BlinkMacSystemFont, -apple-system, "Segoe UI", Roboto, Oxygen, Ubuntu, Cantarell, "Open Sans", "Helvetica Neue", sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் காஃபின் மனித ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. இரண்டு பானங்களிலும் உள்ள காஃபின் உள்ளடக்கத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், காபியுடன் ஒப்பிடும்போது தேநீரில் குறைவான அளவு காஃபின் உள்ளது. ஒரு சிறிய கப் பிளாக் டீயில் 14-70 மி.கி காஃபின் உள்ளது, அதே சமயம் காபியில் 95-200 மி.கி காஃபின் உள்ளது.</p><h4 style="box-sizing: border-box; color: var(--td_text_color, #111111); font-family: Roboto, sans-serif; font-size: 19px; font-weight: 400; line-height: 29px; margin: 24px 0px 14px;"><strong style="box-sizing: border-box;">ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்</strong></h4><p style="box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, BlinkMacSystemFont, -apple-system, "Segoe UI", Roboto, Oxygen, Ubuntu, Cantarell, "Open Sans", "Helvetica Neue", sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">தேநீர் மற்றும் காபி இரண்டிலுமே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது நமது உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் சில நாள்பட்ட நோய்களை உருவாக்குகிறது. இரண்டு பானங்களிலும் முதன்மையாக பாலிபினால்கள் உள்ளன, அவை அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளை வழங்குகின்றன. பிளாக் டீயில் தேஃப்லாவின்கள், தேரூபிகின்கள் மற்றும் கேட்டசின்கள் உள்ளன, காபியில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் (சிஜிஏ) நிறைந்துள்ளது.</p><h4 style="box-sizing: border-box; color: var(--td_text_color, #111111); font-family: Roboto, sans-serif; font-size: 19px; font-weight: 400; line-height: 29px; margin: 24px 0px 14px;"><strong style="box-sizing: border-box;">ஆற்றல் நிலை</strong></h4><p style="box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, BlinkMacSystemFont, -apple-system, "Segoe UI", Roboto, Oxygen, Ubuntu, Cantarell, "Open Sans", "Helvetica Neue", sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">தேநீரில் குறைந்த அளவு காஃபின் உள்ளது மற்றும் எல்-தியானைன் நிறைந்துள்ளது, இது நமது மூளையைத் தூண்டும் ஆக்ஸிஜனேற்றியாகும். காஃபினுடன் எல்-தியானைனை உட்கொள்வது உங்கள் விழிப்புணர்வு, கவனம் மற்றும் புத்திக்கூர்மை ஆகியவற்றை பராமரிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.</p><p style="box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, BlinkMacSystemFont, -apple-system, "Segoe UI", Roboto, Oxygen, Ubuntu, Cantarell, "Open Sans", "Helvetica Neue", sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">சில ஆய்வுகள் இந்த விளைவை அதன் குளோரோஜெனிக் அமில உள்ளடக்கத்துடன் தொடர்புபடுத்தியுள்ளன. எனவே நீங்கள் உங்கள் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்த விரும்பினால், காபி உங்கள் தேர்வாக இருப்பது நல்லது.</p><h4 style="box-sizing: border-box; color: var(--td_text_color, #111111); font-family: Roboto, sans-serif; font-size: 19px; font-weight: 400; line-height: 29px; margin: 24px 0px 14px;"><strong style="box-sizing: border-box;">பல் ஆரோக்கியம்</strong></h4><p style="box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, BlinkMacSystemFont, -apple-system, "Segoe UI", Roboto, Oxygen, Ubuntu, Cantarell, "Open Sans", "Helvetica Neue", sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">டீ மற்றும் காபி இரண்டுமே நம் பற்களில் கரைகளை உண்டாக்கும். ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, காபியை விட தேநீரில் உள்ள நிறமிகள் உங்கள் பற்களை அதிகம் பாதிக்கிறது.</p><h4 style="box-sizing: border-box; color: var(--td_text_color, #111111); font-family: Roboto, sans-serif; font-size: 19px; font-weight: 400; line-height: 29px; margin: 24px 0px 14px;"><strong style="box-sizing: border-box;">நிபுணர்கள் சொல்வது என்ன?</strong></h4><p style="box-sizing: border-box; color: #222222; font-family: Verdana, BlinkMacSystemFont, -apple-system, "Segoe UI", Roboto, Oxygen, Ubuntu, Cantarell, "Open Sans", "Helvetica Neue", sans-serif; font-size: 15px; margin-bottom: 26px; margin-top: 0px; overflow-wrap: break-word;">நிபுணர்களின் கூற்றுப்படி, காபியை விட தேநீர் சிறந்தது, ஏனெனில் அதில் குறைந்த அளவு காஃபின் உள்ளது. ஆனால் தயாரிக்கும் முறையும் முக்கியமானது இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் உங்கள் தேநீரை அதிகமாக காய்ச்சினால், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பாதிக்கப்படும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.</p>இது தவிர, உங்கள் பானத்தில் நீங்கள் சேர்க்கும் சர்க்கரையின் அளவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் டீ மற்றும் காபியில் பால் சேர்க்கும் போது, நீங்கள் பாலில் உள்ள கால்சியத்தின் அளவை அதிகரிக்கிறது.</div>STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-41424362410865560042024-03-26T23:42:00.003+05:302024-03-26T23:42:58.938+05:30அமெரிக்காவில் நடந்த பயங்கரம் : இலங்கை வந்த கப்பல் விபத்து - பலர் உயிரிழந்துள்ளதாக அச்சம்...!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi49XMsOGkBZst-eAhs77ltu1oyec3NI-MILTLcGdb97fH0c3pLDXOcU45fh67Ri7Raz83r-ukNoSRlOAsEuZau6YlvFbfMVuTYu-ZGphE7gnjD6sDTvPQ1KZKbd-y3HTllFk-0Uvs4jTzB8356Kp63MiPQz07vY0gT1ZE94aDmoWuwjxfYIiDAMtXmA_gZ/s2000/877E5E18-6338-4E22-B4E2-84CF2A810429.jpeg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi49XMsOGkBZst-eAhs77ltu1oyec3NI-MILTLcGdb97fH0c3pLDXOcU45fh67Ri7Raz83r-ukNoSRlOAsEuZau6YlvFbfMVuTYu-ZGphE7gnjD6sDTvPQ1KZKbd-y3HTllFk-0Uvs4jTzB8356Kp63MiPQz07vY0gT1ZE94aDmoWuwjxfYIiDAMtXmA_gZ/s16000/877E5E18-6338-4E22-B4E2-84CF2A810429.jpeg" /></a><br /><br /><b><span style="color: red;">சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த டாலி (Dali) என்ற பெயரிலான சரக்கு கப்பல் பால்டிமோர் வழியாக இலங்கைக்கு பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. <br /></span></b><br />இந்த விபத்தில், 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால் பாலத்தின் ஊடான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.<br /><br />பாலம் இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் ஆற்றில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.<br /><br />அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பெல்ட்டிமோர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பாரிய கப்பல் ஒன்று பாலத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. <br /><br />குறித்த பாலம் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளமையினால் பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். <br /><br /><img src="https://img1.blogblog.com/img/video_object.png" /><br /><br />அப்போது பாலத்தில் சுமார் 4 வாகனங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.<br /><br />மீட்புக் குழுக்கள் கடுமையாக போராடி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் பெல்ட்டிமோர் மேயர் M. Scott தெரிவித்துள்ளார்<br /><br />1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாலம் Patapsco ஆற்றின் குறுக்கே செல்கிறது. இது ஒரு பயங்கரமான அவசரநிலை என பெல்ட்டிமோர் தீயணைப்புத் துறையின் தகவல் தொடர்பு இயக்குநர் தெரிவித்துள்ளார்STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-49791433668420930932024-03-26T19:52:00.001+05:302024-03-26T19:52:02.712+05:30தான் விரித்த வலையில் தானே சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞர் <p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyNAYtP9gDrXyk5gwNmyRuzePnizhmY9Y7VcovdlcNRdmTjrM91qQTvfigsIXXwutICK9rD37Ds1GsNM6kAZxSaXRg6MUui9zS8R2IDwOBUQ0qo2Mk-yUpFN4BQH0vDjbxaPP-5uA4v2K6AL1AWho52X_x_5tYBvGEeCJAmibZr54cGOFy_4O4jNyQEeU/s870/68293101-2E9C-4F03-BEFA-0905880ADD75.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="580" data-original-width="870" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyNAYtP9gDrXyk5gwNmyRuzePnizhmY9Y7VcovdlcNRdmTjrM91qQTvfigsIXXwutICK9rD37Ds1GsNM6kAZxSaXRg6MUui9zS8R2IDwOBUQ0qo2Mk-yUpFN4BQH0vDjbxaPP-5uA4v2K6AL1AWho52X_x_5tYBvGEeCJAmibZr54cGOFy_4O4jNyQEeU/s16000/68293101-2E9C-4F03-BEFA-0905880ADD75.jpeg" /></a></div><p></p><p><span style="-webkit-tap-highlight-color: rgba(0, 0, 0, 0); -webkit-text-size-adjust: 100%; caret-color: rgb(34, 34, 34); color: #222222; font-family: "Mukta Malar", sans-serif; font-size: 15px;">மட்டக்களப்பு வாழைச்சேனை, புனானையில் குளம் ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தான் பயன்படுத்திய வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.</span></p><p style="-webkit-tap-highlight-color: rgba(0, 0, 0, 0); -webkit-text-size-adjust: 100%; box-sizing: border-box; caret-color: rgb(34, 34, 34); color: #222222; font-family: "Mukta Malar", sans-serif; font-size: 15px; margin: 0px 0px 10px; overflow-wrap: break-word;">சம்பவம் தொடர்பில், வாழைச்சேனை பொலிஸாரிடம் உயிரிழந்தவரின் தந்தை நேற்று திங்கட்கிழமை (25) முறைப்பாடு செய்துள்ளார்.</p><p style="-webkit-tap-highlight-color: rgba(0, 0, 0, 0); -webkit-text-size-adjust: 100%; box-sizing: border-box; caret-color: rgb(34, 34, 34); color: #222222; font-family: "Mukta Malar", sans-serif; font-size: 15px; margin: 0px 0px 10px; overflow-wrap: break-word;">இவ்வாறு உயிரிழந்த நபர் புனானை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவராவார். </p><p style="-webkit-tap-highlight-color: rgba(0, 0, 0, 0); -webkit-text-size-adjust: 100%; box-sizing: border-box; caret-color: rgb(34, 34, 34); color: #222222; font-family: "Mukta Malar", sans-serif; font-size: 15px; margin: 0px 0px 10px; overflow-wrap: break-word;">உயிரிழந்தவர் சுகவீனம் காரணமாக வேலையின்றி வீட்டில் இருந்ததாகவும் இந்நிலையில் நேற்று குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது</p>jazeemhttp://www.blogger.com/profile/13557253430406471692noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-80240441900947277152024-03-26T06:25:00.000+05:302024-03-26T06:25:02.390+05:3024 மணித்தியாலங்களில் 906 பேர் கைது<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdW9z0tl7wKdSdcSZH430taxr9nLVLGdYP3-PdBeLw3W-thvi5QkGWXzVBZmSGx6EUZdPwLrwHxM7w85LhbYTXK5-WhEOI2BuoxeNBm3P5RNs3xBtwmZCdshZcttPeCwozPfw2ZF2zTQhXj0cyl12JTTnRe1juq3zcvfLCa8Vc5pfwZMXcnKcLUEn7T80/s1600/A7B38F02-0B07-4F90-B302-337BC6212E77.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="600" data-original-width="1600" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdW9z0tl7wKdSdcSZH430taxr9nLVLGdYP3-PdBeLw3W-thvi5QkGWXzVBZmSGx6EUZdPwLrwHxM7w85LhbYTXK5-WhEOI2BuoxeNBm3P5RNs3xBtwmZCdshZcttPeCwozPfw2ZF2zTQhXj0cyl12JTTnRe1juq3zcvfLCa8Vc5pfwZMXcnKcLUEn7T80/s16000/A7B38F02-0B07-4F90-B302-337BC6212E77.jpeg" /></a></div><strong style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;">திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினரில் இருவர் கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.</strong><p></p><span style="-webkit-text-size-adjust: auto; background-color: white; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px;">5 மற்றும் 38 வயதான இருவரே சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</span><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><span style="-webkit-text-size-adjust: auto; background-color: white; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px;">இதேவேளை, நள்ளிரவு 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</span><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><span style="-webkit-text-size-adjust: auto; background-color: white; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px;">இவர்களில் 862 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாவர்.</span><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><span style="-webkit-text-size-adjust: auto; background-color: white; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px;">போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் விசேட அதிரடி படையினரினால் பட்டியலிடப்பட்டிருந்த 21 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.</span><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><span style="-webkit-text-size-adjust: auto; background-color: white; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px;">அத்துடன் குற்றப்பிரிவினரால் பட்டியலிடப்பட்டிருந்த 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</span><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><br style="-webkit-text-size-adjust: auto; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px; margin: 0px; padding: 0px;" /><span style="-webkit-text-size-adjust: auto; background-color: white; caret-color: rgba(0, 0, 0, 0.86); color: rgba(0, 0, 0, 0.86); font-family: "Noto Sans Tamil"; font-size: 18px;">இந்த சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா, போதைவில்லைகள் உள்ளிட்ட பெருமளவான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன</span>jazeemhttp://www.blogger.com/profile/13557253430406471692noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-32035799539799214222024-03-23T23:44:00.004+05:302024-03-23T23:44:56.197+05:30நெதர்லாந்து 04 பில்லியன் ரூபாய் கடன் உதவியில் பருத்தித்துறை வைத்தியசாலை அபிவிருத்தி...!<img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/president-3.jpg" /><br /><br /><b><span style="color: red;">இந்நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 – 40 பேர் வரையிலானவர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர் என்றும், இதேநிலை தொடர்வது சிறந்ததல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.<br /></span></b><br />உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.<br /><br />நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE இலகுக் கடன் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை ஆரம்ப வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்காக நேற்று (22) இடம்பெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.<br /><br />வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்திடம் தான் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அதற்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.<br /><br />அதேபோல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களையும் வைத்திய துறைக்குள் உள்வாங்கி நவீன வைத்திய முறைமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.<br /><br />பருத்தித்துறை வைத்தியசாலையின் புதிய அவிருத்திக்காக நெதர்லாந்தின் DRIVE இலகுக் கடன் முறையின் கீழ் 04 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதோடு, அதனால் வைத்தியசாலையின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-9710663238224653912024-03-23T23:41:00.005+05:302024-03-23T23:41:56.573+05:30பிரிட்டிஷ் இளவரசி கேட்மிடில்டனிற்கு புற்றுநோய்...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/kate-middleton.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/kate-middleton.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளார் என காணொளி ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.<br /></span></b><br />புற்றுநோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கு சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.<br /><br />கடுமையான பல மாதங்களிற்கு பின்னர் இது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />ஆனால் நான் நன்றாகயிருக்கின்றேன் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்றுவருகின்றேன் என அவர் தெரிவித்துளளார்.<br /><br />நான் வயிற்றில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவேளை நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றேனா என்ற விபரம் தெரியவரவில்லை ஆனால் சத்திரசிகிச்சைக்கு பிந்திய மருத்துவபரிசோதனைகளின் போது நான் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது நான் ஹீமோதெரபி சிகிச்சைக்கு என்னை உட்படுத்தவேண்டியுள்ளது சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளேன் என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-23917790320486399262024-03-23T22:49:00.001+05:302024-03-23T22:49:16.923+05:30காசா மக்களின் மகத்தான சிறப்பு...!<p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRfMZobimIUPUKjjGCR6dvCR1XvOjxkPKz-BMdxpkaUicD7hnLZGV7El-hFOzV1KJjvGVZMGgW2kptaIDNCxb_3qUpgkFS2ldc2K2A7ZHDp2ynUMqiHcve1BOS0vQJKEICzUxWb6XzvePjHJIC4QyO8Uf-Y0ug7N6FpougX6EcqF9RhtzRNa3udcnvk6Q0/s800/middle-east.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRfMZobimIUPUKjjGCR6dvCR1XvOjxkPKz-BMdxpkaUicD7hnLZGV7El-hFOzV1KJjvGVZMGgW2kptaIDNCxb_3qUpgkFS2ldc2K2A7ZHDp2ynUMqiHcve1BOS0vQJKEICzUxWb6XzvePjHJIC4QyO8Uf-Y0ug7N6FpougX6EcqF9RhtzRNa3udcnvk6Q0/s16000/middle-east.png" /></a></p><div><b><span style="color: #38761d;">குழந்தைகள் உட்பட இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் காசாவில் உணவுக்காக வரிசையில் நிற்கின்றனர்.</span></b></div><br />இங்கு என்ன சிறப்பு என்றால், பசிக்கு பயந்து யாரும் தற்கொலை செய்யவில்லை.<br /><br />யாருடைய உணவையும யாரும் அபகரிக்கவில்லை. கடைகளுக்குள்ளோ, வீடுகளுக்குள்ளோ யாரும் புகுந்து கொள்ளையடிக்கவில்லை.<br /><br />167 நாளாக போர் தொடருகிற போதிலும், சரணடைகிறோம் எனக்கூறி யாரும் வெள்ளைக்கொடி தூக்கவில்லை.<br /><br /><div>கிடைத்த உணவுகளுடன் வீதிகளில் செல்பவர்களை, ஆயுதங்களை காட்டி எவரும் பறிக்கவில்லை<br /><br /></div><div>ஆம், காசா மண் தியாகம், வீரம், பொறுமை, அர்ப்பணிப்பு, என விடாப்பிடி பல அற்புதமான தகவல்களை உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறது.</div>STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-79655968123139679662024-03-23T22:44:00.004+05:302024-03-23T22:44:51.160+05:30அப்பிளின் ஆதிக்கத்திற்கு அமெரிக்காவில் வழக்கு...!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4ivv799YRo_yLMfXsK4NjQ0hA0zvTGvTQN5esPNRqhkXcr5qWji8p68Sk-dTZa_cv4HJaEu8bthyphenhyphen5Ny_bKdUsybUiZq1BS8M-Xvk79eC-KGtpjWo87-SdEDMwheMfRrRLKxw3C4_EnfYnQ-JTqLTcvGxvE1WdFszdSKNcs1TvTcCy4cJ6Hroalryi0Mo/s800/apple-company.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4ivv799YRo_yLMfXsK4NjQ0hA0zvTGvTQN5esPNRqhkXcr5qWji8p68Sk-dTZa_cv4HJaEu8bthyphenhyphen5Ny_bKdUsybUiZq1BS8M-Xvk79eC-KGtpjWo87-SdEDMwheMfRrRLKxw3C4_EnfYnQ-JTqLTcvGxvE1WdFszdSKNcs1TvTcCy4cJ6Hroalryi0Mo/s16000/apple-company.png" /></a></div><br /><div><b><span style="color: red;">அப்பிள் நிறுவனம் திறன்பேசிச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறி அமெரிக்காவின் நீதித் துறையும் 15 மாநிலங்களும் அதன் மீது வழக்குத் தொடுத்துள்ளன.</span></b></div><br />ஐபோன் கைத்தொலைபேசிகளை விற்கும் அப்பிள், திறன்பேசிச் சந்தையில் ஏகபோக உரிமை கொண்டாடுவதாக அவை குற்றஞ்சாட்டின. இதனால் சிறிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொலைபேசிகளின் விலை ஏறியுள்ளதாகவும் கூறப்பட்டது.<br /><br />துறையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அப்பிள் அதிக லாபம் ஈட்டுவதாக அமெரிக்காவின் நீதித் துறை கூறியது.<br /><br />நிறுவனம் அதனுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் மற்ற நிறுவனங்களிடமிருந்தும் ஏதாவது ஒரு விதத்தில் கட்டணம் வசூலிப்பதாக அது கூறியது. இறுதியில் வாடிக்கையாளர்களே பாதிக்கப்படுவதாக நீதித் துறை குறிப்பிட்டது.<br /><br />அப்பிள் குற்றச்சாட்டுகளை மறுத்தது. அதிகப் போட்டித்தன்மை உள்ள சூழலில் மற்ற நிறுவனங்களிலிருந்து தனித்து நிற்க முனையும் தமது கொள்கைளுக்கு வழக்கு மிரட்டலாய் அமைந்துள்ளதாக அப்பிள் கூறியது.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-5299103654943160242024-03-23T22:37:00.000+05:302024-03-23T22:37:09.409+05:302024ல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggyrmXoLgiCnGFpI7SyHN8QisGCwwiROeqmxfducLbFOnazctNg3KvZKOiUhNcurj6CkmGA2Rc6qgVL60mPgGitY1R44Lg61zovovLY4Ts_iOpAwLkzatesLiMboUIYT9kKEKCl7ii26n7Y4Zfyo1h4BrjLfcTJa3byQSsCDf8jITZ0A7S-urAglgwAYo/s800/bussness.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggyrmXoLgiCnGFpI7SyHN8QisGCwwiROeqmxfducLbFOnazctNg3KvZKOiUhNcurj6CkmGA2Rc6qgVL60mPgGitY1R44Lg61zovovLY4Ts_iOpAwLkzatesLiMboUIYT9kKEKCl7ii26n7Y4Zfyo1h4BrjLfcTJa3byQSsCDf8jITZ0A7S-urAglgwAYo/s16000/bussness.png" /></a></div><br /><div><b><span style="color: red;">2024 ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.</span></b></div><br />கடந்த பெப்ரவரி மாதம் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 0.17 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தது.<br /><br />அதேநேரம் 2024ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் ஏற்றுமதி செயல்திறன் 1.3 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை அறிவித்துள்ளது.<br /><br />இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 1.95 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதுடன் 2023ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 1.96 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதி நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-85170014869371426082024-03-23T22:28:00.000+05:302024-03-23T22:28:01.283+05:30பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரங்கள்...!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7A-vDrMpRhtexx_ZvYrbjf8ZVrZQsH-B-CQuWm2nqO9usSLBqsKRiMzH1W1GfliKppoaV2Bqufg1x1lIGqMnwmL8GcdtUnaCrhOgB07uE23Cy7LPKw1y7DEgqRVEZEzOmehVi8tvqUy8tqWxnmQ4KoUg80aZVWTLK-wH342JUlhyphenhyphenYawGkKb4RrZwQKAE/s800/ram-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7A-vDrMpRhtexx_ZvYrbjf8ZVrZQsH-B-CQuWm2nqO9usSLBqsKRiMzH1W1GfliKppoaV2Bqufg1x1lIGqMnwmL8GcdtUnaCrhOgB07uE23Cy7LPKw1y7DEgqRVEZEzOmehVi8tvqUy8tqWxnmQ4KoUg80aZVWTLK-wH342JUlhyphenhyphenYawGkKb4RrZwQKAE/s16000/ram-1.png" /></a></div><div><br /></div><b><span style="color: #38761d;">நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் நேர காலங்கள் தொடர்பில் அறிவித்துள்ளார்கள். அந்த வகையில்<br /></span></b><br />‘அதானுக்கும் இகாமத்திற்கும் மத்தியில் கேட்கப்படும் பிரார்த்தனை நிராகரிக்கப்பட மாட்டாது’ என அன்னார் குறிப்பிட்டுள்ளார்கள். <div><b> (ஆதாரம்- திர்மிதி: 212).<br /></b><br />அதேபோன்று, ஒவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி எஞ்சி இருக்கும் போது அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்குகின்றான், ‘என்னிடத்தில் யாரும் பிரார்த்திப்பவர் இருக்கின்றாரா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கின்றேன், என்னிடத்தில் யாரும் கேட்கக்கூடியவர்கள் இருக்கின்றார்களா? அதை நான் அவருக்குக் கொடுத்து விடுகின்றேன், என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர்கள் இருக்கின்றார்களா? அவர்களது பாவங்களை நான் மன்னித்து விடுகின்றேன். பஃஜ்ரு உதயமாகும் வரை இது நிகழ்ந்து கொண்டிருக்கும்’ எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். </div><div>(ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்).<br /><br />ஒரு அடியான் அல்லாஹ்விற்கு மிக சமீபமாக இருக்கும் சந்தர்ப்பம் அவன் ஸுஜூதில் இருக்கும் சந்தர்ப்பமாகும். எனவே அந்த நேரத்தில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள். பிரார்த்தனையில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான்’ எனவும் அன்னார் கூறியுள்ளார்கள். (ஆதாரம்- ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்).<br /><br />இதேபோன்று பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் இன்னும் பல சந்தர்ப்பங்கள் இருப்பதையும் நபி (ஸல்) அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்கள். அவற்றில் நோன்பாளி நோன்பு துறக்கும் நேர காலத்தில் கேட்கும் பிரார்த்தனையும் அடங்கும். ஆகவே பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் நேர காலங்களை உச்சளவில் பயன்படுத்திக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றில் தற்போதைய நோன்பு துறக்கும் வரையான நேரகாலம் குறிப்பிடத்தக்கதாகும்.<br /><br /><b>முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ் <br />(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்</b></div>STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-76580165438901350952024-03-23T22:22:00.007+05:302024-03-23T22:32:55.743+05:30இராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கோரி தொடர் வேலை நிறுத்தம்...!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7wP4DZe1T34bMXXDTvL5vGe1X-mKpuJqNFabu1o1N1EcCU6BlCJ3pVx2migKDYu3PoGlVKRUB4OHfqSLvtE1vlwNzuaiZVeLtMg5-DcTD90YgVfupwShbZVMMeC_Ck6x_G8A8loI_-70So0pg8m_A8V52cUMxM3higeTxmD8xAVJOd9_IHR_zwbtS5kA/s800/india.png" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7wP4DZe1T34bMXXDTvL5vGe1X-mKpuJqNFabu1o1N1EcCU6BlCJ3pVx2migKDYu3PoGlVKRUB4OHfqSLvtE1vlwNzuaiZVeLtMg5-DcTD90YgVfupwShbZVMMeC_Ck6x_G8A8loI_-70So0pg8m_A8V52cUMxM3higeTxmD8xAVJOd9_IHR_zwbtS5kA/s16000/india.png" /></a></div><div><br /></div><b><span style="color: red;"> இலங்கைச் சிறையில் உள்ள இராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரி இன்று (23) முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்களை படகுடன் விடுதலை செய்யாவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.<br /></span></b><br />இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து கடந்த புதன் கிழமை மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஐந்து படகையும் அதிலிருந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.<br /><br />மேலும் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள விசைப்படையின் ஓட்டுநர்கள் ஐந்து பேர் உட்பட 37 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்த இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (23) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.<br /><br />மேலும் வரும் 8ஆம் திகதி இராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஒப்படைத்து போராட்டம் நடத்த உள்ளனர்.<br /><br />வரும் மக்களவைத் தேர்தலுக்குள் மீனவர்கள் படகுடன் விடுதலை செய்யப்படாவிட்டால் இராமேஸ்வரம் மீனவர்கள் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிக்க போவதாக தீர்மானித்துள்ளனர்.<br /><br />வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது<br /><br />இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 10,000 மீனவர்கள் நேரடியாகவும் 50,000 மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.<br /><br /><div><div><b>நன்றி...</b></div><div><b>தினகரன்</b></div></div>STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6590430553604820509.post-26642623730085286352024-03-22T15:47:00.002+05:302024-03-22T15:47:05.307+05:30தனஞ்சய மற்றும் கமிந்து சதம் : இலங்கை வலுவான நிலையில்...!<a href="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/DailyCeylon-5.jpg"><img src="https://www.dailyceylon.lk/wp-content/uploads/2024/03/DailyCeylon-5.jpg" /></a><br /><br /><b><span style="color: red;">இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.<br /></span></b><br />ஒரு கட்டத்தில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, இந்த இருவரும் வலு சேர்த்துள்ளனர்.<br /><br />பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இன்றாகும்.STAR FMhttp://www.blogger.com/profile/16328920854350381027noreply@blogger.com0