![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjep3XvacNg_ZSkWvmN3R9-a2KTM6yck7yOIdwhaB8Z3kzwg_2djC-vXuNo_IJUYeOi9e-FcwBE3RxBJYmu6RtQocQw27fvZZQ9KRfr1nBKacTThQWzaLfa6ZnHTQ8yrA1m7EDqCS4xP7AaMm3AUrBzWht1JV79PoSPkXe2HBdavPzb2Vgim8XX7JCE/s16000/local-N.png)
நுவரெலியா மாவட்ட பொது வைத்திசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/202114/IMG-20230102-WA0009.jpg)
நுவரெலியா மாவட்ட பொது வைத்திசாலையில் அமைக்கப்பட்டிருந்த கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு உத்தியோக பூர்வமாக இன்று (ஜன 2) திங்கட்கிழமை நண்பகல் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான மகேந்திர செனவிரட்னவினால் திறந்து வைக்கப்பட்டது.
![](https://cdn.virakesari.lk/uploads/medium/file/202115/IMG-20230102-WA0002.jpg)
இவ்வைபவதில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர் ரவி திஸாநாயக்க மற்றும் வைத்தியர்கள் வைத்தியசாலை அதிகாரிகள் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
0 Comments