Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



முதலை கடித்து பெண்ணொருவர் பலி...!



முதலை கடித்து பெண்ணொருவர் நேற்று உலுக்குளம் பாவற்குளம் பகுதியில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கால்நடைகளுடன் பயணித்தபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments