
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து 118, 119 ஆகிய எண்களில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ முறைப்பாடு அளிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.



0 Comments