
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்ன உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர்மாய்ப்பு செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக, முல்லேரியா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.



0 Comments