Trending

6/recent/ticker-posts

Live Radio

பல பகுதிகளில் மாலையில் மழை...!!



மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்திலும் மழை பெய்யக்கூடும். அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெருமளவில் மழையில்லாத வானிலையே நிலவக்கூடும்.

Post a Comment

0 Comments