
பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.



0 Comments