![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNLSz4nrCkF9V1B0ILkDZWnp3wfzUpPJ4Y90Uqh_KOZ8P8n_norRrws5ei3CVDo18QZM8sTEbP-6bA1RPZfRtSq9XAA9g3cnfhQRrx-BCCevozLWFwhonejiHiVCk487ntqS-NiZyr5D910_ODcz4M-Fe9tVJVuiyqHha8TMoAVHStF3lb5AwKuy0-/s16000/640504E2-0D80-4769-AB55-6F6C87F7803D.jpeg)
துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
துருக்கிக்கான தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட தேயிலையே துருக்கி மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம், வௌிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலைச் சபை ஆகியன இந்த நன்கொடைக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி…
Daily-News
0 Comments