Trending

6/recent/ticker-posts

Live Radio

நாளை முதல் உணவக உணவுகளின் விலை உயரும்...!



சோறு, கொத்து, தேநீர், பால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் நாளை (01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேநீர் 5 ரூபாவினாலும் பால் தேநீர் 10 ரூபாவினாலும் சிற்றுண்டிகள் (சோர்ட் ஈட்ஸ்) 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் குறிப்பிட்டுள்ளார்.

சோறு, ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் நாசிகுரான் என்பன 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments