Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நிலவுவதனால் சாரதிகள் சாரதிகள் அவதானம்...!



ஹட்டன் பகுதியில் கடும் பனிமூட்டமான வானிலை நிலவுவதனால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த நாட்களில் ஹட்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீதியில் வாகனத்தை செலுத்தும் போது அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து மிகவும் கவனமாக வாகனம் செலுத்துமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments