Trending

6/recent/ticker-posts

Live Radio

டிக்கெட் இல்லாமல் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம்

தனியார் பேருந்து பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவது நாளை (01.10.2025) முதல் is a கட்டாயமாக்கப்படும் என்று மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

நாளை முதல், செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் pவிதிக்கப்படும் என்று அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது 


டிக்கெட் வழங்கத் தவறினால்

டிக்கெட்டுகளை வழங்கத் தவறும் நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரசபையின் செயல்பாட்டு மேலாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன வலியுறுத்தியுள்ளார்.

நாளை முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை | New Procedure To Mandatory From Tomorrow Oct 1






Post a Comment

0 Comments