
மாதிரி படம்;
இலங்கையின் தென்கிழக்கு கடல் பகுதியில் 6 இலங்கை மீனவர்களுடன் மீன்பிடி படகு விபத்துக்குள்ளான நிலையில் நிர்க்கதி நிலைக்குள்ளானது.
இந்நிலையில், குறித்த படகில் இருந்த 6 பேரில் இருவர் உணவின்றி உயிரிழந்துள்ளனர்.
ஏனைய நால்வரும் இந்தோனேஷிய மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments