Trending

6/recent/ticker-posts

Live Radio

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கவலை தெரிவித்துள்ள IMF...!



நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளத்தால் உண்டான பேரழிவினால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆதரவையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments