Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்...!


தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் அருகில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் ஈரானை தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

இந்த வகையில் தெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் அருகில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பந்தர் அப்பாஸில் இருந்து மேற்கே 74 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

முன்னதாக கடந்த 3 ஆம் திகதி ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கெராஷில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

10 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments