தித்வா அனர்த்தத்தினால் (மண்சரிவு மற்றும் வெள்ளம்) பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கான மாதாந்த வீட்டு வாடகைக் கொடுப்பனவை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.



Tamil Nadu
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கரூரிற்கு இன்று செல்கிறார்.…
0 Comments