Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

மேலதிக வகுப்புக்கு செல்ல பணம் இல்லாததால் உயிரை விட்ட ஆயிஷா...!



கல்வியினை தொடர முடியாத கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஒன்று பதுளை – புவக்கொடமுள்ள பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பதுளை – புவக்கொடமுள்ள பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய ஆயிஷா பfர்வீன் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள குடும்பத்தின் மூத்த பிள்ளை.

நன்றி...
Daily-Ceylon

Post a Comment

0 Comments