Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இருநாட்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு...!



ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று சீன நேரப்படி மாலை 05.00 மணிக்கு தொடங்கியது.

ஜனாதிபதி அலுவலகத்தின்படி, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் தற்போது சீனாவில் உள்ளார்.

Post a Comment

0 Comments