நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் மீனவர்கள் சிலரை மீட்பதற்காக, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளன.
South Asians & Diaspora
இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உதவி புரிவதற்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
0 Comments